27.10.15

தீபாவளி............

தீபாவளி வரப்போகிறது. சாதாரணமாக 300 கோடி ரூபாய்க்கும் மேல் பட்டாசு வெடிக்க போகிறோம்..
வருடத்தில் ஒரு தடவை தான், பரவாயில்லை காசை பொருட்படுத்தாமல் வெடிப்போம்..
ஆனால் வெடிப்பது சிவகாசி பட்டாசாக இருக்கட்டும்., சீனப்பட்டாசுகள் பயன்படுத்த வேண்டாம்..நாம் கரியாக்கும் காசினால் தமிழர்கள் வாழ வேண்டும்...
சீனர்கள் பிழைக்க நாம் பண்டிகை கொண்டாடத் தேவையில்லை.. தயவு செய்து பகிர்வு கொள்ள வேண்டும்...

--------------------------------------------------------------------------------------------------------------------------------
அனைவரும் விரும்பும் தீபாவளி இந்த வருடமும் வரப்போகிறது.
புத்தாடை பளபளக்க இனிப்புகளோடு மத்தாப்பு, வெடி, வாண வேடிக்கை என வழக்கம் போல் தீபாவளியை நாம் கொண்டாடபோகிறோம். கொஞ்சம் யோசிப்போமா?
பல்லயிரக்கணக்கான குழந்தை தொழிலாளர்களின் வாழ்கையை கெடுத்து அவர்களின் உடல்நலனை காவு கொடுத்து கனவுகளை சிதைத்து உருவாக்கப்பட்டது தான் மத்தாப்பு, வெடி, வாண வேடிக்கை.
...See More

No comments:

Post a Comment

நான் ஒரு விவசாயி.

My photo
CHENNAI, TAMILNADU, India
Work "MORE",Talk "LESS"
Powered By Blogger

Search This Blog