எவரோ விதைத்த விதையில் வளர்ந்த மரத்தின் கனியை நாம் சுவைத்து அந்தமரம் வீசும் தென்றலை சுவாசித்து எவரோ ஒருவருக்கு கடனாளியாகிறோம்!
நாமும் ஒரு விதை விதைத்து அந்த மரத்தின் கனியை யாரோ ஒருவர் சுவைத்து அந்த மரத்தின் காற்றை யாராவது அனுபவித்தால் தான் நாம் பட்ட கடன் தீரும் !
விதை விதைப்போம்...
மரம் வளர்ப்போம்...
கடன் தீர்ப்போம் !!!
-
-
Green-Clean Vedasandur
நாமும் ஒரு விதை விதைத்து அந்த மரத்தின் கனியை யாரோ ஒருவர் சுவைத்து அந்த மரத்தின் காற்றை யாராவது அனுபவித்தால் தான் நாம் பட்ட கடன் தீரும் !
விதை விதைப்போம்...
மரம் வளர்ப்போம்...
கடன் தீர்ப்போம் !!!
-
-
Green-Clean Vedasandur
No comments:
Post a Comment