10.11.15

#‎2016_தேர்தல்‬ :
இது அரசியல் பதிவு இல்லை....விழிப்புணர்வு பதிவு மட்டுமே ....

கொங்கு தலைவர்களே சிந்தியுங்கள் ...

நீங்கள் சுயநலத்திற்காக ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு தனித்தனியாக அரசியல் என்று நிற்பதால் நம் மானம் போகிறது, நல்லதும் நடப்பதில்லை ....

யோசியுங்கள் எந்த கவுண்டனும் வேறு எந்த கட்சிக்கும் போகாமல் ஒற்றுமையாக இருந்தால் நம் பண்பாடு,பாரம்பரியம் எல்லாம் பாதுகாக்கப்பட்டுஇருக்கும்,...
வார்டு முதல் மந்திரி வரை நம் ஆட்கள் மட்டுமே இருந்திருக்கலாம் ....

நல்ல கொள்கை,நிர்வாகத்திறன் இல்லாமல் வெற்றி இல்லை ...
நிர்வாகத்தை செவ்வனே செய்து திராவிடம் வெற்றி பெறும்போது நம்மால் முடியாதா ???
நாம் ஒன்றுபட்டு அவர்களை கூட்டணி க்கு காக்க வைப்பதே உண்மையான வெற்றி...
அவர்களிடம் கூட்டணிக்கு அலைந்து 4,5 சீட் வாங்குவதில்லை ....
பிழைப்புக்காக வந்தவனிடம் போய் பிழைப்பதா நாம் ???....
உங்கள் கெளரவம் எல்லாம் தேர்தல்,கூட்டணியில் காணாமல் போவது ஏன் ??.

நீங்கள் கட்சி ஆரம்பித்தவுடன் ஓடிவரும் இளைஞர்கள் உங்களுக்காக வரவில்லை. #‎கொங்கு‬ என்ற பெயருக்காக தான் வந்துள்ளார்கள் என்பதை உணர்ந்து இனத்திற்காக பாடுபடுங்கள் ....
ஒன்றுபடுங்கள் ....
நீங்கள் ஒன்றாக இணைந்தால் இன்னும் நிறைய பேர் இணைவார்கள் ...

‪#‎ஒற்றுமை_இல்லையெனில்
#கண்முன்னே_இனம்_அழியும்‬ ...
.
‪#‎ஒற்றுமை_நிறைந்த_சமூகமே
#உயர்வான_சமூகம்‬ ...

No comments:

Post a Comment

நான் ஒரு விவசாயி.

My photo
CHENNAI, TAMILNADU, India
Work "MORE",Talk "LESS"
Powered By Blogger

Search This Blog